Tuesday, March 31, 2020
யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு
யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மிருசுவிலில் 5 வயது சிறுவன் உட்பட 8 தமிழரை கழுத்தறுத்து படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 2000-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment