Tuesday, March 31, 2020
கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம்
கேரளா அரசுக்கும் கடும் நெருக்கடி- பிற மாநில தொழிலாளர்கள் சாலைகளில் குவிந்ததால் பதற்றம் கோட்டயம்: கேரளா அரசுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சாலைகளில் ஒன்று திரண்டிருப்பதால் கோட்டயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர். டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment