Wednesday, April 22, 2020

சொந்த ஊருக்கு செல்ல 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த 12 வயது சிறுமி.. சுருண்டு விழுந்து சாவு

சொந்த ஊருக்கு செல்ல 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த 12 வயது சிறுமி.. சுருண்டு விழுந்து சாவு ராய்ப்பூர்: தெலுங்கானாவில் மிளகாய் பண்ணையில் வேலை செய்த 12 வயது சிறுமி 100 கிலோமீட்டர் தூரம் நடந்து தனது சொந்த ஊரான சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூருக்கு வந்த போது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள். சத்தீஸ்கரின் பழங்குடி மக்களில் பலர் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானாவில் உள்ள மிளகாய் பண்ணைகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...