Monday, April 27, 2020

உலகளவில் 2 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா... கடந்த 15 நாட்களில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் 2 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா... கடந்த 15 நாட்களில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 400-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1 லட்சம் பேர் உலகம் தழுவிய அளவில் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பு 28.67 லட்சமாக அதிகரித்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பை மிகவும் கவலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...