Monday, April 20, 2020
சீன அரசு மறைக்கிறது.. கொரோனா பற்றி எச்சரித்த 2 பேர் மாயம்.. 2 மாதமாக காணவில்லை.. வலுக்கும் சந்தேகம்!
சீன அரசு மறைக்கிறது.. கொரோனா பற்றி எச்சரித்த 2 பேர் மாயம்.. 2 மாதமாக காணவில்லை.. வலுக்கும் சந்தேகம்! பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த இரண்டு பேர் திடீர் என்று காணாமல் போனது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் காணாமல் போய் இரண்டு மாதம் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அது தொடர்பாக பல உண்மைகளை சீனா மறைத்தது. கொரோனா வைரஸ் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment