Friday, April 3, 2020
ஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள்.. பணியாட்களுடன் தனிமைப்படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர்
ஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள்.. பணியாட்களுடன் தனிமைப்படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர் பெர்லின்: கொரோனா பீதியால் ஜெர்மனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தாய்லாந்து மன்னர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவிலிருந்து தப்ப மக்கள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்தான் சிறந்த வழி என கூறப்படுகிறது. அது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment