Sunday, April 19, 2020

கொரோனாவின் அடுத்த மையப்புள்ளியாக மாறப்போகும் ஆப்பிரிக்கா.. 300,000 பேர் பலியாகலாம்.. ஹூ எச்சரிக்கை

கொரோனாவின் அடுத்த மையப்புள்ளியாக மாறப்போகும் ஆப்பிரிக்கா.. 300,000 பேர் பலியாகலாம்.. ஹூ எச்சரிக்கை கேப்டவுன்: கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த மையப்புள்ளியாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. இந்த தொற்றுநோய் ஆப்பிரிக்காவில் குறைந்தது 300,000 மக்களைக் கொன்று கிட்டத்தட்ட 30 மில்லியனை வறுமையில் தள்ளும் என்று ஐ.நா அதிகாரிகள் அபாயத்தை விவரிக்கிறார்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் முதல் வேகமாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...