Monday, April 20, 2020

குஜராத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு- தமிழகம் 5-வது இடம்

குஜராத்தில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு- தமிழகம் 5-வது இடம் அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இதுவரை குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனவால் பாதிப்பும் மரணங்களும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து டெல்லியிலும் மத்திய பிரதேசத்திலும் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. 4-வது இடத்தில் தமிழகம் இருந்து வந்தது. தற்போது குஜராத்தில் மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...