Thursday, April 23, 2020

புனே டூ பெலகாவி... 5 வயது குழந்தைக்கு உரிய நேரத்தில் மருந்துகளை கொண்டு வந்த ரயில்வே நிர்வாகம்

புனே டூ பெலகாவி... 5 வயது குழந்தைக்கு உரிய நேரத்தில் மருந்துகளை கொண்டு வந்த ரயில்வே நிர்வாகம் பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவியில் 5 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றும் மருந்துகளை ரயில்வே அதிகாரிகள் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்து உயிரை காப்பாற்றியுள்ளனர். நாட்டில் அமலில் உள்ள லாக்டவுன் பல்வேறு துயரங்களை மட்டும் அல்லாது நெகிழ்வு சம்பவங்களையும் வெளிப்படுத்தி வருகிறது. கர்நாடகாவின் பெலகாவியில் 5 வயது குழந்தைக்கு மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளித்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...