Thursday, April 30, 2020

அதிபரின் அலட்சியம்.. ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரம் பேர் பலி.. அதிர்ச்சி தரும் பிரேசில்

அதிபரின் அலட்சியம்.. ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரம் பேர் பலி.. அதிர்ச்சி தரும் பிரேசில் ரியோ டி ஜெனீரோ: போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பிரேசிலில் ஒரே மாதத்தில் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதனால் பிரேசில் கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் கவலைக் கொள்கின்றன. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானோரின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...