Sunday, April 5, 2020

ராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி

ராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பலியாகிவிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...