Wednesday, April 29, 2020
கலிகாலத்தின் ஆரம்பம்தான் கொரோனா.. 7 மாதங்கள் கழித்தே முடிவு.. ஆம்பூரில் பெண் அருள்வாக்கு- வீடியோ
கலிகாலத்தின் ஆரம்பம்தான் கொரோனா.. 7 மாதங்கள் கழித்தே முடிவு.. ஆம்பூரில் பெண் அருள்வாக்கு- வீடியோ ஆம்பூர்: கொரோனா வைரஸ் 7 மாதங்களுக்கு பிறகே இந்த உலகை விட்டு செல்லும் என ஆம்பூரில் பெண் ஒருவர் அருள்வாக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொரோனாவால் உலகம் முழுவதும் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். இதற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறார்கள். இந்த நோய் எப்போது கட்டுக்குள் இருக்கும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment