Monday, April 20, 2020

லாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குடும்ப வன்முறை.. ஒடிசா அரசு செம வியூகம்

லாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குடும்ப வன்முறை.. ஒடிசா அரசு செம வியூகம் புவனேஸ்வர்: லாக்டவுன் காலத்தில், நாடு முழுக்கவே, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினையை சமாளிக்க ஒடிசா மாநில காவல்துறை வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே குடும்ப வன்முறைகள் பற்றி, காவல் நிலையத்தில், புகாரளித்த பெண்களை காவல்துறையினர் தொடர்புகொண்டு, தற்போது அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தொலைபேசியில் கேட்டறிகிறார்கள். நெருக்கடி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...