Thursday, April 30, 2020

சூரத்தில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டனர்

சூரத்தில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டனர் சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகளில் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதேநேரத்தில் ஒரு மாத காலமாக பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் துயரங்களுக்குள்ளாகி வருகின்றனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...