Saturday, April 25, 2020

லாக்டவுன்.. குழந்தைகள் அர்த்தமுள்ள வகையில் பொழுது போக்க வேண்டும்.. ஓடிசா அரசு அசத்தல் ஏற்பாடு

லாக்டவுன்.. குழந்தைகள் அர்த்தமுள்ள வகையில் பொழுது போக்க வேண்டும்.. ஓடிசா அரசு அசத்தல் ஏற்பாடு புவனேஸ்வர்: ஒடிசா அரசும், யுனிசெஃப்பும் இணைந்து, லாக்டவுன் காலகட்டத்தில், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை அர்த்தமுள்ள வழியில் பயணிக்கச் செய்ய செயல்பாடுகளின் பட்டியலை உருவாக்கியுள்ளது. கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து 3 முதல் 6 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 72,587 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த குழந்தைகளை நல்ல பணிகளில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...