Friday, April 3, 2020

கழுத்தை நெரிக்கும்போதே ஏதோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடலயே.. தொற்று பரப்பியதால் காதலியை கொன்ற ஆண் நர்ஸ்

கழுத்தை நெரிக்கும்போதே ஏதோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடலயே.. தொற்று பரப்பியதால் காதலியை கொன்ற ஆண் நர்ஸ் ரோம்: "என் காதலி எனக்கு கொரோனாவை தந்துட்டு போய்ட்டாள்.. அதான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.. இத்தனைக்கும் இவர் ஒரு ஆண் நர்ஸ்!! கொரோனாவின் தாக்கத்தில் சீரழிந்து கொண்டிருப்பதில் முக்கிய முதன்மையானது இத்தாலி.. இங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...