Thursday, April 30, 2020

ஆம்புலன்ஸில் நோயாளிகள் போல் நடித்து சொந்த ஊர் திரும்பிய புதுமண தம்பதி.. மடக்கி பிடித்த போலீஸ்

ஆம்புலன்ஸில் நோயாளிகள் போல் நடித்து சொந்த ஊர் திரும்பிய புதுமண தம்பதி.. மடக்கி பிடித்த போலீஸ் முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் நோயாளிகள் போல் நடித்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் திரும்பிய புதுமணத் தம்பதியை போலீஸார் மடக்கிப் பிடித்து தனிமைப்படுத்தினர். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. {image-ambulance2444-1588236075.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...