Saturday, April 18, 2020

டெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாதவரையும் மத மாநாட்டில் பங்கேற்றதாக சொன்ன சத்தீஸ்கர் அரசு

டெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாதவரையும் மத மாநாட்டில் பங்கேற்றதாக சொன்ன சத்தீஸ்கர் அரசு ராய்ப்பூர்: டெல்லியில் இருந்து திரும்பிய முஸ்லிம் அல்லாத சுற்றுலா பயணிகளையும் வர்த்தகர்களையும் தப்லீக் மத மாநாட்டில் பங்கேற்றவர்களாக பட்டியலிட்டிருக்கிறது சத்தீஸ்கர் மாநில அரசு. டெல்லி மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் 159 பேர் என ஒரு தகவலை அறிவித்தது சத்தீஸ்கர் அரசு. சத்தீஸ்கர் அரசு வெளியிட்ட பட்டியலை வைத்து தி பிரிண்ட் இணையதளம் அதில் இடம்பெற்றவர்களை தொடர்பு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...