Sunday, April 26, 2020

லாக்டவுனால் கஷ்டப்படுகிறோம்.. கஸ்டமரும் இல்லை.. ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க.. விபச்சார பெண்கள் கண்ணீர்

லாக்டவுனால் கஷ்டப்படுகிறோம்.. கஸ்டமரும் இல்லை.. ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க.. விபச்சார பெண்கள் கண்ணீர் அமராவதி: "லாக்டவுன் காரணமாக தொழில் முடங்கி போய் விட்டது... கஸ்டமர்களும் வருவதில்லை... வாழ்வது சிரமமாக உள்ளது" என்று ஆந்திர மாநில விபச்சார பெண்கள் தங்களுக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கண்ணீர் மல்க கோரியுள்ளனர். உண்மையிலேயே விபச்சாரபெண்களின் நிலைதான் மிகவும் மோசமானது. இவர்கள் தினசரி தங்களது உடலை வருத்தித்தான் சம்பாதித்து வாழ்ந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...