Saturday, April 18, 2020

திருச்சியில் திருநங்கைகளுக்கு... திண்டுக்கல்லில் பிறமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள்

திருச்சியில் திருநங்கைகளுக்கு... திண்டுக்கல்லில் பிறமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் திருச்சி/ திண்டுக்கல்: திருச்சியில் திருநங்கைகளுக்கும் திண்டுக்கல்லில் பிற மாநில தொழிலாளர்களுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் உணவுப் பொருட்களை வழங்கின. லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் அறம் மக்கள் நலச்சங்கம் சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி அண்ணாநகா் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...