Saturday, April 25, 2020

பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான்.. போதவில்லை என பெண்கள் வேதனை

பாலியல் தொழிலாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான்.. போதவில்லை என பெண்கள் வேதனை டோக்கியோ: ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும் அந்த நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் உலகம் எங்கும் லாக்டவுன் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கார் உற்பத்தி முதல் காய்கறி வியாபாரம் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அதிலும் பெரும்பாலானோர் உணவில்லாமல் பசிக் கொடுமையால் வாடி வருகிறார்கள். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...