Saturday, April 25, 2020

லாக்டவுன் நடைபயண துயரம்... போலீஸுக்கு பயந்து பயங்கர பள்ளத்தாக்கில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் மீட்பு

லாக்டவுன் நடைபயண துயரம்... போலீஸுக்கு பயந்து பயங்கர பள்ளத்தாக்கில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் மீட்பு நாசிக்: லாக்டவுன் காலத்தில் சிக்கிக் கொண்ட பிற மாநில தொழிலாளர்களின் துயரங்கள் சொல்லி தீராதவை. மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி கால்நடையாக பயணித்த 4 தொழிலாளர்கள் பேராபத்தில் இருந்து மீண்டதை சொல்கிறது இச்செய்தி. லாக்டவுன்... இந்திய சமூகம் இதுவரை அனுபவிக்காத பெருந்துயரம். 5 வாரங்களாக லாக்டவுன் நீடிக்கிறது. சொந்த மண்ணில் லாக்டவுனை மீறும் சேட்டைக்கார கோஷ்டிகள் ஒருபக்கம். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...