Wednesday, April 29, 2020

கிம்மின் தாத்தா, அப்பாவின் மரண செய்திகளை.. நான்தான் படித்தேன்.. கண்ணீருடன் நினைவுகூறும் நியூஸ் ரீடர்

கிம்மின் தாத்தா, அப்பாவின் மரண செய்திகளை.. நான்தான் படித்தேன்.. கண்ணீருடன் நினைவுகூறும் நியூஸ் ரீடர் பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டால் அதை இந்த நாடு எப்படி அறியும்? அவரது உடலை என்ன செய்வார்கள் என்பது குறித்த ஊடகத் தகவல்கள் உலா வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிம் ஜாங் உன் பொது வெளியில் தோன்றவில்லை. அண்மையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...