Wednesday, April 29, 2020

கொரோனாவுக்கு பயந்து கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாரா ராக்கெட் மேன் கிம் ஜாங் உன்?

கொரோனாவுக்கு பயந்து கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாரா ராக்கெட் மேன் கிம் ஜாங் உன்? பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸ் பரவலால் அச்சமடைந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளது அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம்மிற்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து டெய்லி என்கே என் கிம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...