Friday, April 24, 2020

மாஸ்க் போடலையா.. காய்கறி தர முடியாது.. கொரோனா பாடம் நடத்தும் திரிபுரா சந்தை

மாஸ்க் போடலையா.. காய்கறி தர முடியாது.. கொரோனா பாடம் நடத்தும் திரிபுரா சந்தை அகர்தலா: முக கவசம் அணியாமல் வந்தால் எவ்வளவு பணம் தந்தாலும் காய்கறியை விற்பனை செய்ய மாட்டோம் என்று பிடிவாதம் காட்டி அசத்துகின்றனர் திரிபுரா காய்கறி வியாபாரிகள். கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. பொதுமக்களில் பலர் இதை கடைபிடித்தாலும் சிலர் துச்சமாக மதிப்பதும் உண்டு. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...