Saturday, April 25, 2020
நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு
நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு அகமதாபாத்: நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மிக மிக குறைவான எண்ணிக்கையில் குணமடைந்து வருகின்றனர். கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோதும் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணிசமான அளவு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்தும் வருகின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment