Wednesday, April 1, 2020

கொரோனா... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர அரசு உருவாக்கிய சூப்பர் கருவி

கொரோனா... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர அரசு உருவாக்கிய சூப்பர் கருவி அமராவதி: கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை காரணமாக சந்தேகத்திற்கு உரியவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஆந்திர மாநில அரசு பிரத்யேகமாக கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்த வீட்டைவிட்டு செல்கிறாரா அல்லது இதுவரை வேறு எங்கு சென்றார் என்பதை கண்காணித்து வருகிறது. ஆந்திர மாநில அரசு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...