Wednesday, April 1, 2020
வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு
வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு வுகான்: கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வுகானில் இறால் விற்கும் 57 வயது பெண்ணுக்குத்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் 28 ஆயிரம் பேரை கொன்றுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையால் அடையாளம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment