Sunday, April 26, 2020
நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு
நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது மிக மிக குறைவு அகமதாபாத்: நாட்டிலேயே குஜராத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மிக மிக குறைவான எண்ணிக்கையில் குணமடைந்து வருகின்றனர். கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோதும் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணிசமான அளவு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்தும் வருகின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment