Sunday, April 19, 2020

ஆமா.. செங்கல்பட்டு ரோட்டில் நைட் ஒன்னு போச்சே.. அது என்ன.. காட்டு \"பூனை\"யா இல்லை.. \"அது\"வா??

ஆமா.. செங்கல்பட்டு ரோட்டில் நைட் ஒன்னு போச்சே.. அது என்ன.. காட்டு \"பூனை\"யா இல்லை.. \"அது\"வா?? செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரோட்டில் நடமாடியது பூனையா? சிறுத்தையா? என்பதுதான் அம்மாவட்ட மக்களின் இப்போதைய அச்சமே.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சி வெளியாகி மேலும் பீதியை கிளப்பி விட்டுள்ளது! செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர், அலமேலுமங்காபுரம், திருவடிச்சூலம், இருங்குன்றப்பள்ளி, வேண்பாக்கம் போன்ற பகுதிகள் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ளவை.. இந்த பகுதிகளில் 6 வருஷமாக சிறுத்தை நடமாடுகிறது என்று பொதுமக்கள் புகார் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...