Monday, May 25, 2020

100 கி.மீ. தூரம் நடை.. பலவீனமடைந்த கர்ப்பிணிக்கு பிரசவம்.. பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தை

100 கி.மீ. தூரம் நடை.. பலவீனமடைந்த கர்ப்பிணிக்கு பிரசவம்.. பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தை லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து பீகாரில் உள்ள சொந்த மாநிலத்திற்கு நடந்தே சென்று கொண்டிருந்த போது புலம்பெயர் தொழிலாளியின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிறந்த பெண் குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. லாக்டவுனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருகிறார்கள். ஒரு பக்கம், பசி, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...