Wednesday, May 27, 2020

11 வயது சிறுவன்.. கண் பார்வை பறிபோய், கை, கால்களும் முடங்கி கஷ்டப்படும் பரிதாபம்.. உதவுங்கள் ப்ளீஸ்

11 வயது சிறுவன்.. கண் பார்வை பறிபோய், கை, கால்களும் முடங்கி கஷ்டப்படும் பரிதாபம்.. உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சுசீலா தம்பதியினரின் மகன் ஸ்ரீசரண் (11) வயது. சரவணன் மதுபானக் கடை பாரில் வேலை செய்யும் ஊழியர். எல்லோரையும் போல ஆடி ஓடித் திரிந்த ஸ்ரீசரணுக்கு பார்வை மங்களாக தெரியத் தொடங்கியது. உள்ளூரிலே மருத்துவமனை சென்று சிகிச்சை செய்து பார்த்ததில் கண்ணில் எந்தப் பிரச்சினையுமில்லை நரம்பில் பிரச்சினையுள்ளது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...