Saturday, May 2, 2020

மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா அமிர்தசரஸ்: மகாராஷ்டிராவில் இருந்து பஞ்சாப் திரும்பிய 137 யாத்ரீகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஓபி சோனி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் ஹஜ்புர் சாகிப் குருத்ரா வழிபாட்டுக்காக 3,500க்கும் மேற்பட்டோர் பஞ்சாப்பில் சென்று இருந்தனர். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் அனைவருமே மகாராஷ்டிராவிலேயே தங்கி இருந்தனர். இவர்களில் தற்போது பஞ்சாப் திரும்பியவர்களுக்கு கொரோனா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...