Wednesday, May 27, 2020

150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுழற்றி அடித்த பேய்க்காற்று.. குலை நடுங்கிய கொல்கத்தாவாசிகள்

150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுழற்றி அடித்த பேய்க்காற்று.. குலை நடுங்கிய கொல்கத்தாவாசிகள் கொல்கத்தா: 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் சூறாவளி காற்று வீசியது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவை ஒரு புரட்டு புரட்டி எடுத்த ஆம்பன் புயல், அப்போது விட்டு சென்ற பேரழிவை கொல்கத்தாவில் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆம்பன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...