Sunday, May 31, 2020

பிரச்னையை தீர்க்கும் திறன் எங்களுக்கு இருக்கு.. 3வது நாடு தலையிட வேண்டாம்..\"டிரம்பை\" நிராகரித்த சீனா

பிரச்னையை தீர்க்கும் திறன் எங்களுக்கு இருக்கு.. 3வது நாடு தலையிட வேண்டாம்..\"டிரம்பை\" நிராகரித்த சீனா பெய்ஜிங்: இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் திறமை எங்கள் இரு நாடுகளுக்கும் உண்டு. எனவே இதில் 3ஆவது நாடு தலையிட்டு சமரசம் செய்யத் தேவையில்லை என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது, இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் பிரச்சினையை மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த டிரம்பிற்கு சீனாவின் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. லடாக்கில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...