Friday, May 22, 2020
83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்!
83 நாட்களுக்கு பிறகு.. டெல்லியை விட்டு வெளியே வந்த மோடி.. மேற்கு வங்க வெள்ள பாதிப்பை பார்வையிட்டார்! கொல்கத்தா: 83 நாட்களுக்கு பிறகு டெல்லியை விட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி.. ஆம்பன் புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக மேற்கு வங்காளம் சென்றார்... விமானத்தில் பறந்தபடியே அம்மாநிலத்தின் ஆம்பன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டதையடுத்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாக போகிறது என்று அறிவித்தபோதுகூட இந்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment