Monday, May 25, 2020

மகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு ஹரித்துவார்: மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவார் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் செல்வோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாவதற்கும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவர்கள்தான் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...