Friday, May 1, 2020
சூரத்தில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டனர்
சூரத்தில் இருந்து பிற மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறப்பு பேருந்துகளில் புறப்பட்டனர் சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் சிறப்பு பேருந்துகளில் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதேநேரத்தில் ஒரு மாத காலமாக பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் துயரங்களுக்குள்ளாகி வருகின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment