Friday, May 1, 2020

கொரோனா அதிகம்தான் என்ன செய்ய சொல்றீங்க.. அற்புதம் நடத்த எனக்கு தெரியாது.. பிரேசில் அதிபர் அலட்சியம்

கொரோனா அதிகம்தான் என்ன செய்ய சொல்றீங்க.. அற்புதம் நடத்த எனக்கு தெரியாது.. பிரேசில் அதிபர் அலட்சியம் பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு என்ன இப்ப, நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். எனக்கு அற்புதம் எல்லாம் செய்யத் தெரியாது என அதிபர் ஜெயிர் போல்சோனாரோ தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் நிலையில் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...