Tuesday, May 26, 2020

அடடே.. பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க யாரு வந்திருக்கா பாருங்க.. இப்போ வசமாக சிக்கியாச்சுல்ல

அடடே.. பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க யாரு வந்திருக்கா பாருங்க.. இப்போ வசமாக சிக்கியாச்சுல்ல ஸ்ரீநகர்: றெக்கையில் இளஞ்சிவப்பு வண்ணம்.. கழுத்துப்பகுதி கருப்பு.. வெண்மை உடல்.. இப்படி ஒரு புறா ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வேலி பகுதியையொட்டி, இந்தப் புறா இன்று சிக்கியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள், இந்த புறா ஏதோ ஒரு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...