Saturday, May 23, 2020

மேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம்

மேற்கு வங்கத்தை அப்படியே வாரி சுருட்டிய ஆம்பன்.. வெள்ளக்காடானது கொல்கத்தா விமான நிலையம் கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கும் வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடந்த ஆம்பன் புயலால் பெய்த பேய்மழையில் கொல்கத்தா விமான நிலையம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது. வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் சூப்பர் புயலாக மாறியது. இது நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில் 6 மணி நேரத்திற்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...