Monday, May 25, 2020
விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே கராச்சி விபத்திற்கு காரணம் என தகவல்
விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை விமானி மீறியதே கராச்சி விபத்திற்கு காரணம் என தகவல் கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி விமான விபத்திற்கு விமானியின் அலட்சியம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. விமானத்தின் உயரம் மற்றும் வேகம் குறித்து விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அதை விமானி மீறி தரையிறக்க முயன்றதே விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் லாகூரில் இருந்து நேற்று முன் தினம் கராச்சி நோக்கி பயணிகள் விமானம் சென்று https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment