Monday, May 4, 2020

மான்கறியா.. ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. மொத்த பேரையும் அலற விட்ட ஆம்பூர் இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ்

மான்கறியா.. ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. மொத்த பேரையும் அலற விட்ட ஆம்பூர் இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ் ஆம்பூர்: ஊரடங்கு சமயத்தில் மான் கறி என்று நினைத்து ஆசை ஆசையாக சாப்பிட்ட மக்கள் அத்தனை பேரும் ஏமாந்து விட்டனர்.. சாப்பாட்டு விஷயத்தில் ஏமாற்றி மக்களுக்கு கிலியை ஏற்படுத்திய அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்பூர் பகுதிகளில் சில நாட்களாகவே நாடோடி இனத்தை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக மான் கறி விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...