Saturday, May 23, 2020

ஆம்பன் புயல் கடந்து சென்ற பின்.. புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறிய வானம்!

ஆம்பன் புயல் கடந்து சென்ற பின்.. புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறிய வானம்! புவனேஸ்வர்: ஆம்பன் புயல் புதன்கிழமை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பயங்கர வேகத்தில் தாக்கி சென்றது. புயல் தாக்கி சென்ற பின்னர் , புவனேஸ்வர் நகரில் புயலின் அமைதியான தாக்கம் நிலவியது. பேரழிவு தரும் சூறாவளி நகரத்தை கடந்து சென்ற பிறகு, வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் காணப்பட்டது. இது பார்க்க ரம்மியமாக இருந்தது. ட்விட்டர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...