Saturday, May 2, 2020

மகாராஷ்டிராவில் எம்.எல்.சி. தேர்தலை உடனே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கடிதம்

மகாராஷ்டிராவில் எம்.எல்.சி. தேர்தலை உடனே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் கடிதம் மும்பை: மகாராஷ்டிராவில் சட்ட மேலவை (எம்.எல்.சி) தேர்தலை உடனே நடத்த வேன்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா முதல்வராக கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவர் 6 மாதங்களுக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சியாக பதவியேற்க வேண்டும். கடந்த மார்ச் 24-ந் தேதியன்று எம்.எல்.சி. பதவிகளுக்கான https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...