Friday, May 1, 2020

உறவுக்கு கூப்பிட்டேன்.. விமலா வரவில்லை.. குறட்டை சத்தம்தான் வந்தது.. ஆத்திரமானேன்.. பதற வைத்த கணவர்

உறவுக்கு கூப்பிட்டேன்.. விமலா வரவில்லை.. குறட்டை சத்தம்தான் வந்தது.. ஆத்திரமானேன்.. பதற வைத்த கணவர் திருப்பத்தூர்: "உறவு கொள்ள விமலாவை கூப்பிட்டேன்.. வரவில்லை.. கொஞ்ச நேரத்தில் குறட்டை விட்டு தூங்கவும் எனக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. என்னாலும் தூங்க முடியவில்லை.. அதனால் பெரிய பாறாங்கல்லை எடுத்து விமலாவின் முகத்தில் போட்டு கொன்றுவிட்டேன்" என்று மனைவியை கொன்ற கணவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கிராமம் குடியானக்குப்பம்.. இங்கு வசித்து வருபவர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...