Wednesday, May 20, 2020

லாக்டவுனால் சத்தீஸ்கர் திரும்பிய கர்ப்பிணி.. நடுவழியில் பிரசவம்- ஆண் சிசுவை சாலையில் கைவிட்ட துயரம்

லாக்டவுனால் சத்தீஸ்கர் திரும்பிய கர்ப்பிணி.. நடுவழியில் பிரசவம்- ஆண் சிசுவை சாலையில் கைவிட்ட துயரம் புவனேஸ்வர்: லாக்டவுனால் ஒடிஷாவில் இருந்துசொந்த மாநிலமாக சத்தீஸ்கருக்கு திரும்பிய கர்ப்பிணிக்கு நடுவழியில் பிரசவம் ஏற்பட்டது. அப்போது பிறந்த ஆண்சிசுவை நடுவழியிலேயே அந்த பெண் கைவிட்டு குடும்பத்தினருடன் சென்ற துயரம் நிகழ்ந்துள்ளது. கொரோனாவை தடுக்க 4-வது கட்ட லாக்டவுன் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் கட்டுப்பாடுகளால் பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்துயரத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றனர், {image-chattisgarhmigrant-1589806138.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...