Tuesday, May 19, 2020

அரை நிர்வாணத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்த அரசு மருத்துவர்.. போலீஸார் தாக்கியதாக புகார்

அரை நிர்வாணத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்த அரசு மருத்துவர்.. போலீஸார் தாக்கியதாக புகார் விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள் இல்லை என குற்றம்சாட்டிய அரசு மருத்துவர் அரை நிர்வாண கோலத்தில் கைகள் கட்டப்பட்டு சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நரசிப்பட்டினம் அரசு மருத்துவமனை. இங்கு மருத்துவராக சுதாகர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் பணியாற்றும் மருத்துவமனையில் கொரோனா நோய் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...