Sunday, June 21, 2020
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்துக... அன்று ராமதாஸ்... இன்று ராஜஸ்தான் முதல்வர்
100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்துக... அன்று ராமதாஸ்... இன்று ராஜஸ்தான் முதல்வர் ஜெய்ப்பூர்: 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களுக்கு உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடந்த மாதமே முன்வைத்து விரிவான புள்ளி விவரங்களுடன் கூடிய அறிக்கை வெளியிட்டிருந்தார். ராமதாஸ் முன்வைத்த கோரிக்கையை போலவே ராஜஸ்தான் முதல்வர் அசோக் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment