Tuesday, June 30, 2020
கராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி
கராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சி நகரில் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகம் இயங்கி வருகிறது. இதே கட்டிடத்தில் வங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இன்று காலை காரில் வந்த பயங்கரவாதிகள் 4 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment